தோழர் மூர்த்தி அவர்களின் தந்தை மரணம்

ஆரிய சக்திகளின் போலியான போலி குற்றச்சாட்டுக்களால் வலைப்பதிவர்களால் பரவலாக அறியப்பட்டவரும், தனது பல்வேறு ஆக்கங்களின் மூலம் வலையுலகத்திற்கு பல நன்மைகளை தந்தவரும், முத்தமிழன் மன்றத்தின் மூலம் அறியப்பட்டவருமான திரு. மூர்த்தி அவர்களின் தந்தை திரு. எஸ். மருதமுத்து அவர்கள் கீழ்திருப்பாலக்குடி, மண்ணார்குடியில் இன்று காலமானார். தோழர் திரு. மூர்த்தி அவர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் இந்த இழப்பினை தாங்கி கொள்ளும் மனத்திண்மையை அளிக்க இறையருள் துணை செய்யட்டும்

Read More...

இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

கருணாநிதி (அன்கோ) வின் இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!


30.05.2008 அன்று மீண்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். முன்பு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அர்த்தம் என்ன? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆய்வு செய்ய 9 பேர் அடங்கிய ஜனார்த்தன கமிட்டியில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லாதது கருணாநிதியின் சாதனை. கமிட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திர கமிட்டி அறிக்கையை தூசு தட்டி முஸ்லிம்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

Read More...

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - அதிரை ஏ.எம். ஃபாரூக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே,

நாம் வல்லத்தில் பெருந்தோல்வியுடன் நடந்த கொண்டிருக்கும் ததஜ வின் "தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் செய்திகளை" தந்திருந்தோம் உடனே அலறி அடித்து கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனக்கு தானே சுயமாக ஆப்ப வைத்துக் கொண்டர் அழைப்பு பணியில் அதிரை பாரூக் அவர்கள். அன்பரின் அறிவிப்பு இதோ மக்கள் பார்வைக்காக.


***********************************************



அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தவ்ஹீத் எழுச்சி மாநாடு தகவல்கள் .

எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மடைதிறந்நத வெள்ளமாய் வல்லத்தில் நிரம்பி வழிந்தனர். திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தை உட்கொள்ள முடியாமல் திணறியது ராட்சஸ அரங்குகள்.

எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை வாகணங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்ற துல்லியமான கணக்கு சொல்வதெல்லாம் மிகைப் படுத்தப் படுவதாக அமையும்.

எனது சொந்த ஊர் அதிரையிலிருந்து 30 வேன்கள் சென்றதாக அதிரை கிளை தலைவரிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டேன். (அதிரையில் இருந்து 250 பேர் வந்ததாக் நாம் எழுதியுள்ளோம் வேன் ஒன்றுக்கு 10-12 பேர் வந்ததாகவும் எழுதியுள்ளார் நமது செய்தியாளர் அதை உண்மை படுத்தியுள்ளார் அதிரை பாரூக்)

இவ்வாறு ஒவ்வொரு ஊர்களிலிருந்துமாக தமிழ்நாட்டின் நாலாப் புறங்களிலிருந்தும் மக்;கள் புடைசூழ்ந்ததால் மதியத்திற்கு மேல் அரங்குகள் மக்களை பிpதுங்க தொடங்கியது. அதனால் பெண்களுக்கு மட்டும் உள்ளே தங்க அனுமதி வழங்கிவிட்டு ஆண்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறைபாடுகள்

எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால் ஏற்கனவே வாக்களிக்;கப்பட்ட அடிப்படை வசதிகள் தோல்வியை தழுவின.

அதிகப்படியான மக்கள் குழுமுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பாரத்தது தான் ஆனால் மேல்படி நிகழ்;ச்சிகளின் ஏற்பாடுகளுக்காக நியமிக்;கப்பட்ட பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவு தான்.

100 ஏக்கர் நிலத்தை செப்பனிடுவதும் அரங்கத்திற்கான பந்தல் அமைப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் அடிப்படை வசதிகளின் மீது சரியான கவனம் செலுத்த வில்லை என்பதற்கு பல டாய்லெடட்டுகளில் பீங்கான் பதிக்கவேப் படாமல் விடப்பட்டிருப்பது ஒரு காரணமாகும்.

வதந்திகள்

அதிகமான மக்;கள் குழுமவில்லை என்று ஒருவர் கூறுவதை நம்ப வேண்டாம் ? இது வடிகட்டியப் பொய் ! (எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

மக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப் படவில்லை என்பது மட்டுமே உண்மை.

கஃபா செட்டப் நொறுங்கி விழுந்ததாகவும் அதனால் மக்கள் அல்லோல கல்லோப் பட்டதாக கூறுவதையும் நம்ப வேண்டாம் பொய் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

இது பலநாட்களுக்கு முன் அதற்கான அரங்கில் செட் பண்ணும் பொழுது அந்த செட்டப் விழுந்ததும் அதை மீண்டும் அமைத்து விட்டார்கள். (இந்த வாக்கியத்திற்கும் மேலுல்ல வாக்கியத்திற்கும் நேரடி முரன்பாடு!! கவணிக்கவும்)

இறுதி தகவல்

பக்கத்தில் இயங்கும் போர் செட்டிவிலிருந்து பிவிசி பைப் மூலமாக மாநாட்டு அரங்கிற்கு இன்று தண்ணிர் கொண்டுவரப்பட்டு விட்டதது. நேற்று திரும்பிச் சென்றவர்களில் பலரும், நேற்று வரமுடியாதவர்களில் பலரும் தகவல் அறிந்து இன்று வருகை தந்தவண்ணமிருக்கின்றனர் அதனால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (மீண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)




அஸ்ஸலாமு அலைக்கும் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read More...

வல்லம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு - சிறப்பு செய்திகள்

மாநாட்டு பந்தலில் பிசுபிசுத்த கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் தஞ்சை மாவட்டம் வல்த்தில் நடத்தப்படும் "தவ்ஹீத் எழுச்சி மாநாடு" பற்றி ஆஹோ..ஓஹோ வென புகழந்து அறிவிப்புகளும், அட்டகாசங்களுமாக இருந்தன. இடையிடையே இம்மாநாடு எதற்காக, என் நடத்தப்படுகின்றது என ததஜ வின் முக்கியத்தலைவர்களெல்லாம் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் மணிக்கணக்கில் புசிய வண்ணம் இருந்தனர் உச்சகட்டமாக ததஜ வனி் தலைவர் பி.ஜே அவர்கள் இம்மாநாட்டிற்கு 10 லடசத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என தனது 10 லட்ச புரானத்தையும் பாடினார். வலைகுடா நாடுகலெங்கும் ததஜ வின் தொண்டர்கள் அரபியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல மொழிகளில் அச்சடித்து நேட்டிஸ்கள் விநியோகித்து அரபுச் சள்ளிகளை வீதியெங்கும், ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் கேம்புகளென ஓடி..ஓடி பொருக்கி தங்கள் தலைமைக்கு லட்சங்களில் அனுப்பி வைத்தனர். இறுதியாக அந்த நாளும் வந்து விட்டது ததஜ வினர் ஆவலுடன் எதிர்பார்த்த "தவஹீத் எழுச்சி மாநாடு" நேற்று (10-05-2008) அன்று மிக தாமதமாக தொடங்கி இரவு 8 மணிக்கு முன்னராகவு முதல்நாள் அமர்வு முடிவடைந்து விட்டது.

"தவ்ஹீத் எழுச்சி மாநாடு" குறித்து பலரும் பலவாறு எதிர்பார்த்து காத்திருக்க வரக்கூடிய தகவல்களோ உண்மை தவ்ஹீது் வாதிகளுக்கு மகிழச்சியை அளிக்க கூடியதாகவே உள்ளது. மாநட்டில் ஊடுருவியுள்ள நமது சிறப்பு செய்தியாளர் சகோ. சலீம் அவர்கள் மாநாடு தொடங்கியதில் இருந்து இரவு 10.00 மணிவரை நடந்த தகவல்களை தொகுத்து அனுப்பியுள்ளார் அதை செய்தித் துளிகளாக உலகெங்கும் இம்மாநாடு குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக வழங்குகின்றோம்.

10 லட்சம் பேருக்கு வசதியா? 100 ஏக்கரில் பந்தலா? மக்கள் ஏமாற்றம்

மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவர் என ஆஹோ ஓஹோவென தகவல்கள் அள்ளி வீசப்பட்டிருந்தன, இணையமெங்கும் ததஜ வின் தொண்டர்கள் தரணி பாடிக் கொண்டிருந்தனர் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, ISO தரச்சான்றிதழ் உடன் தமிழகமே கண்டிராத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வலைகுடா நாடுகள் எங்கும் மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பமே வந்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது முக்கியமாக வலைகுடா நாடுகிளில் இருந்து அரபுச்சள்ளிகளை கட்டி அனுப்பிவிட்டு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வலைகுடா நாடுகிளன் பொருப்பாளர்களுக்கு.


ஆம் 100 ஏக்கரில் பந்தல் என்று அடித்து விடப்பட்ட கதையை நம்பியிருந்தவர்களுக்கு 3 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் எந்த வசதியும் இல்லாது அமைக்கப் பட்டிருந்த பந்தல் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு நெருக்கி அமாந்தாலும் பத்தாயிரத்துக்கு மேல் கொள்ளாது மூன்று ஏக்ரில் முப்பதாயிரம் பேர் கொள்ளளவு உள்ள பந்தலே அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பென்கள் கலவரம்

மாநாடு தொடங்கி சரியாக சுமார் 3.00 மணியளவில் மாநாட்டிற்கு வந்திருந்த பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர், காரணம் மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எந்த ஒரு வசதியும் தங்குவதற்கோ, இயற்கை உபாதைகளை நிறைவுற்றுவதற்கோ செய்து தராமல் இருந்ததுதான். முக்கியமாக பென்களுக்கு தனி இட வசதி ஏதும் செய்திருக்கவிலிலை, பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட பென்கள் எவ்வளவு தூரம்தான் இத்தனை ஆன்களுக்கு மத்தியில் மூத்திரமோ, மலமோ கழிக்காமல் இருக்க இயலும்? முதலில் சரியான வசதிகள் இல்லை, இரன்டாவதாக தண்ணீர் சுத்தமாக இல்லை அவ்வளவுதான் பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். உடனடியாக விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்.

மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வந்தனரா?

மாநாட்டில் கடைகள் அணைத்தும் பி.ஜே மற்றும் அவரது சுற்றத்தனராலேயே நடத்தப்பட்டது சாப்பாடு ஒன்று ரூ 50 க்கும் குடிநீர் பாக்கெட் ஒன்று 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதை கண்டு மக்கள் கொதித்து போய் விட்டனர்.பி,ஜே யின் கணக்கு இங்கு தவறி விட்டது என்பதை வந்திருந்த கூட்டம் நிறுபித்தது. காவரி டெல்டா பகுதிகளில் இருந்து அதிகமாக கூட்டம் வரும் என்று மனக்கணக்கு போட்டுத்தான் வல்லத்தில் ஏற்பாடு செய்தார் ஆனால் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந்து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.

மொத்தமாக உளவுத்துறை மற்றும் இவர்களின் கூட்டத்தை கவணித்து வரும் சில அமைப்புகளின் தகவல்படி 9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :

வேன்கள் (அனைத்து வகை) - 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)


  • பஸ்கள் (அனைத்து வகை) - 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)

  • சுமோ வகை கார்கள் - 78

  • ஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் - 40

  • அம்பாசடர் கார்கள் - 79

  • மோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் - 264

மொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஒரு பகுதியினர் மாலை 3 மணிக்கு மேல் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்ததை காண முடிந்தது.


30,000 பேரே அமர இயலாத பந்தலுக்கு ஏறத்தால 46,000 சேர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது இவர்களின் சரிவர திட்டமிடாமையை காட்டியது. இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.

நொருங்கி விழுந்த காபா செட்

அசம்பாவிதங்களின் உச்ச கட்டமாக உலகெமெங்கும் எதிர்ப்பை மீறி மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லா என்ற இறையில்லம் போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த அமைப்பு (செட்) ன் ஒரு பகுதி நொருங்கி விழுந்தது. உடன்டியாக மாநாடெங்கும் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஏற்னவே அக்கிணி வெயிலிலிலும் அனல் காற்றிலும் சரிவர எந்த வசதியும் செய்து தராததால் மனம் வெதும்பி போய் இருந்த பென்களுக்கு இது போன்று தண்ணீரோ மூத்திரம் பேய்வதற்கு கூட வசதிகளோ இல்லாததால் கூக்குரலிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் காபா போன்று அமைக்கப்பட்ட செட்டும் உடைந்து விழுந்துவிட மக்களும் கட்டுப்பாடின்றி உரை எதையும் கேட்காமல் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தவுடன் வெறுப்பாகி போன் பி,ஜே யும் பாக்கரும் மேடையில் ஏறி சும்மாக்காச்சும் அழுது காட்டி மக்களை சென்டிமென்டாக டச் பண்ண முயற்சி செய்தனர் பாச்சா எதுவும் பலிக்கவில்லை என்றவுடன் விரைவாக மீட்டிங் முடிக்கப்பட்டது.

நிகழச்சியில் தன்னாலும் முடியும் என்ற போட்டி மனப்பான்மையுடன் பீஸ் மாநட்டில் ஏற்பாடு செய்திருந்தது போல் ஒரு கண்காட்சிக்கும் முயற்சி செய்திருந்தனர் அந்த கண்காட்சியல் வைக்கப்பட்டிருந்த தகவல்தான் கொடுமையிக் உச்சம், அதாவது இஸ்லாத்தின் வரலாறு என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நபிமார்கள். சஹாபாக்கள், தாபியின்கள், அறிஞர்கள் என்ற வரிசையில் பலரின் பெயர், பிறந்த வருடம் ஊர் என குறிப்பிடப்பட்டிருந்தது அந்த வரிசையில் இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது..


அதுவும் இமாம் புகாரி (ரஹ்) வரிசையில் இப்னு தைமிய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் என பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் தகவல் வைக்கபபட்டிருந்ததை பார்த்த ததஜ வினர் பலருக்கே நெருடலாக இருந்ததை உணர முடிந்தது.
அத்துடன் இடையில் வெளியடப் பட்ட அறிவிப்பு ஒன்று இன்னும் மக்கள் சங்கடப்பட வைத்தது அதாவது நாளை (இன்று 11-05-2008) நடைபெறும் நிகழ்ச்சியில் பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களுக்கு தவ்ஹீதை காத்ததற்காக பட்டம ஒன்று வழங்கப்பட உள்ளது என்ற செய்தி. நிகழ்சி எதிர் பார்த்தபடி நடக்காததாலும் மக்கள் கூட்டம வராததாலுமட் வந்திருந்த மக்களுக்கு முறைப்படி வசதிகள் இல்லாததால் சலசலப்பு ஏறப்பட்டு கலைந்து சென்றதாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த பி.ஜே பலரை கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததை சாதாரன தொண்டர் முதற்கொண்டு காண முடிந்தது.

இறுதியில் மைக்கை பிடித்த பி.ஜே நீலிக் கண்ணீர் வடித்தும் மக்கள் மசியாததால் பதினைந்தாயிரம் பேரே கூடாத இந்த கூட்டத்தை கும்பகோனத்தில் நடக்கும் மகாமகத்துக்கும், மக்காவில் நடக்கும் ஹஜ்ஜீக்கும் ஒப்பிட்டார், ஹஜ்ஜீக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்யும் சவுதி அரசாங்கத்தாலேயே வரக்கூடிய மக்களுக்கு சவுகரியங்கள் செய்ய இயலவில்லை அது இது என சாக்கு போக்குகள் சொல்லி மற்றவர்களின் தவறுகளையும் குறைகளையும் எடுத்து சொல்லி அத்துடன் இம்மாநாட்டில் உள்ள குறைகள் ஒன்றும் பெரிததல்ல என்பது போல் ஒப்பீடு நடத்தியது வந்திருந்த மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏறப்படுத்தியது.

இடையி்ல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை பி.ஜேயும் பாக்கரும் நடத்தினர் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார்.

பின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும் அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் அதற்கும் மழுப்பலாக பி.ஜே நாங்கள் நடத்தும் இம்மாநாடு மக்களிடையே பிள்ளி, சூனியம், மந்திரம் தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை போக்கவும், வரதட்சினை போண்ற கொடுமைகளை ஒழிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவுமே நடத்தப்படுகின்றது என திரும்ப திரும்ப கூறிக் கொண்டேயிருந்தார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் "இது பொழுது போக்கிற்காக" நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை. நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.


மாநாட்டிற்கு வந்திருந்த மக்கள் காறித்துப்பாத குறையாக நிர்வாகிகளை பிடித்து உழுக்கி கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. அரசியல் அனுபவமே இல்லாத தப்லீக் ஜமாத்தனர் கூட இரன்டு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் கூடிய தங்கள் இஜ்திமாவில் முறையாக உணவு, கழிப்'பிடம், தங்கும் வசதிகளை செய்திருந்தனர் ஆனூல் அரசியல் வித்தகர்களாக கூறிக்கொள்ளும் இவர்களால் 15 ஆயிரம் பேருக்கு வசதிக் செய்ய முடியவில்லை என பேசிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக மக்கள் தகவலுக்காக 10 லட்சம் பேர் வரவேண்டும் என்றால் எத்தனை வாகனம் வேண்டும் என்ற கணக்கு கீழே உள்ளது பார்த்து கொள்ளவும், இன்னும் 10 லட்சம் பேர் கூடிய ஒரு நிகழ்வு ஹஜ்ஜீக்கு அடுத்தபடியாக நிகழ்ந்ததென்றால் ஈரான் மதகுரு திரு. கொமெனி அவர்களின் சவ ஊர்வலத்தின்போது தான் தமிழகத்தில் பேரரிஞர் அண்ணா மரணித்தபோது இத்தனை பேர் கூடவில்லை என்பது வரலாறு.இது மக்ள் கற்பித்த பாடமா? இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா? .... செய்தி தொடரும்...


10,00,000 - பத்து இலட்சம்

கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.

5,000 - ஒப்பந்த ஊர்திகள்

34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.

10,000 - வேன்கள்

11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.

25,000 - பைக்குகள்

2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.

உள்ளூர் மக்கள்

கும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.

அக்கம் பக்கத்தினர் - 3,25,000

தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை - 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் - புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்
45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.

பேரணி - மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது சாத்தியமா? இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம்? வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக இப்போது பதிகிறேன்

Read More...

போராட்டமா? விருந்தா? - ஆமினா மைந்தன்

இறைவனின் திருப்பெயரால்.

யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?

போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.

அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.

உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.

பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.

ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!


''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது"" என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.

''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.



பெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ''இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி"" என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.

''அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!"" (திர்மீதி).



இது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது?
பருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து...? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?


அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.

பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் - இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.

''இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா"" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.

அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?



''துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்"" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?

''எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்"";. என்பது நபிகளாரின் ஹதீஸ்.



வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக?

அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?



இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?

''அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்"" என்பது நபிகளின் கட்டளை!


குயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்?

கூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா?

கட்டாயம் சந்தோஷப்படுவான்!

இந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ''இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க"" என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.

2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.

அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து...கணவர்களோ வெளிநாட்டில்...இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?


இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?


மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.

தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.


தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.


ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்..



அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.

இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!

Read More...

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!


மூஸா முபாரக் அலி, சென்னை-1

கேள்வி: களவாடப்பட்ட பத்திரி கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக் கெல்லாம் தமுமுகவினர் பதில் அüக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒüபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அüக்காமல் மவுனம் சாதிக்கிறது.?

பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற் கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகை யிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தை யும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாüயின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.

3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கüலும், அனைத்து ஊர்க üலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங் கüலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டு கிறார். பொதுமக்கüடம் வசூல் செய்யப் பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப் பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர் கüன் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அüக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை துôக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத் தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்கüன் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.

தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாü பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப் படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாü கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலுôர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகüல் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்üக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ü, செவிலியர் பள்ü போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங் களைப் பார்வையிடவும், ஆலோசனை களைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா விடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அüத்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாü பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாü என்றுதானே சொல்ல வேண்டும்.

வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங் களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாü பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.

கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லுôரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லுôரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அüத்தார்கள். குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லுôரி வளாகத்தில் அமைந்துள்ள பள்üவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அüத்தார்கள். இதன் பிறகு இக்கல்லுôரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள பி.எட். கல்லுôரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங் கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ü நிர்வாகிகள் தங்கள் பள்üக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்üக்கூடத்தின் ஆண்டு விழா வில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.


சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ü நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்üக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள். மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லுôரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லுôரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறி யியல் கல்லுôரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லுôரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லுôரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அüத்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலுôரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லுôரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலுôர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லுôரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அüக்கப் பட்டது. விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டி யில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற் காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர் கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார் கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?

ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அüத்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்ச னையை ஆய்வுசெய்து நமது மக்கüன் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாüயாகத் தானே இருக்க இயலும்.

இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈலிகவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமை யில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக் காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.

தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அüத்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளி யோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?

ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர் களிடமும் வெளிநாட்டில் உள்ளவர் களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகை யான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தொலைக்காட்சியில் முதலீடு செய் வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.

இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலலிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.


நன்றி : தமுமுக இணையத்தளம்

Read More...

அன்புள்ள அண்ணா...

அன்புள்ள அண்ணா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

அண்ணே! உங்களோட டயவநளவ இ-மெயில் ஒரு நண்பர் மூலமாக கிடைச்சுது. படிச்சுப்பார்த்தப்ப கொஞ்சம் ஷhக்காயிருச்சு.

ஏன்னா, கொஞ்ச நாளா நீங்க பலபேர பொது விவாதத்துக்கு தயாரான்னு கேட்ட மாதிரி வெளியில தெரியுற அளவுக்கு, உங்ககிட்ட பொது விவாதத்துக்கு தயாரான்னு மத்தவங்க கேட்டது வெளியில தெரியுறதில்லை. அதுக்கு காரணம் தவ்ஹீதை கடைப்பிடிக்கக்கூடிய தமுமுககாரங்கதாங்குறது என்னோட கணிப்பு. மத்தவங்க உங்ககிட்ட கேட்டதெல்லாம் வெளியில தெரியாம மறைச்சுடுறீங்க. அப்புறமா வசதியா மறந்துடுறீங்கன்னு ஒரு கருத்து இருக்கு அண்ணே.

அதுனால எனக்கு தெரிஞ்ச சிலத உங்களுக்கு ஞாபகப்படுத்த நினக்கிறேன்.

1. அந்நஜாத் பத்திரிக்கையோட ஆசிரியர் ஜனாப் அபூஅப்துல்லாஹ்.

2. மேலப்பாளயத்தைச் சேர்ந்த சகோதரர் பள்லுல் இலாஹி

3. காயல்பட்டிண மவ்லவி ஹாமித் பக்ரி

4. டவுண் காஜி (பிறை சம்மந்தமாக)

5. ஜமாத் ஏ உலமா – உங்களுடைய குர்ஆன் தமிழாக்கம் சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கை

இப்படி நமக்குத் தெரிஞ்சு அஞ்சு ஃ ஆறு, தெரியாம எத்தனையோ இருக்கும். இவுங்களோட எல்லாம் நீங்க எப்போ விவாதம் நடத்தப்போறீங்கண்ணே? இதெல்லாம் முடிஞ்சப்புறம் ஜவாஹிருல்லாஹ்வோட விவாதமா? அல்லது இவுங்கள எல்லாம் விட்டுட்டு ஜவாஹிருல்லாஹ்வோட மட்டுமா? பளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. ஒருவேள இவுங்களுக்கெல்லாம் பதில் சொல்லி இவுங்கள பெரியாளாக்கிடக்கூடாதுன்னு நெனச்சு அலட்சியமா விட்டிருந்தீங்கன்னு வெச்சுகிட்டா இப்போ நீங்க கூப்பிடுறவங்களும் உங்கள அலட்சியமா விட்டுடுறதா நினக்கலாமில்லியா? நீங்க கூப்புடுறவங்க விவாதத்துக்கு ஒத்துவரலன்னா பொய் சொல்றவுங்கன்னு தெரிஞ்ச்குங்கன்னு சொல்லியிருக்கீங்களே, அது மாதிரி உங்கள கூப்பிட்டவங்க கூட நீங்க விவாதம் பண்ணப் போகாததுனால உங்கள பொய்யன்னு சொல்லலாங்களா?

எனக்கு ஒரு சந்தேகம்.

முபாஹலா சம்பந்தமா நீங்க சொல்லியிருக்குற வசனத்துக்கு உங்களோட தர்ஜமாவைப் பார்த்தேன். அதுல இந்த வசனம் நபி ஈஸா(அலை) அவுங்க விஷயமா காபிர்கள் கேட்டதுக்கு அல்லாஹ் தன்னோட நபிக்கு சொல்லித் தந்த ஒரு வழிமுறை போல விளங்குது. ஆனா இதையே நம்மோட தனிப்பட்ட கருத்து வேறுபாட்டுக்கு உபயோகிக்க முடியுமா? இப்டி நமக்குள்ள உள்ள பிரச்சனைய தீத்துக்குறதுக்கு குடும்பத்தோட முபாஹல செய்றதுதான் நபிவழின்னு இதுனால சொல்லவற்றீங்களா?

பொண்டாட்டி புருசன் சம்பந்தமா வேற வசனத்துல அல்லாஹ் சொல்லும்போது அவுங்க பேச்ச உண்மைப்படுத்தனும்னா அவுங்க 4 தடவ அல்லாஹ் மேல சத்தியமிட்டு, தான் சொல்றது உண்மைன்னும், 5 ஆவது தடவயா எதிராளி செல்றது உண்மைன்னா தன் மேல அல்லாஹ்வோட சாபம் வரட்டும்னு சொல்லட்டும்னுதானே இருக்கு. இதுல பொண்டாட்டி புள்ள குட்டி குடும்பம்லாம் எங்கயிருந்து வந்துச்சு.

இப்டி சொந்த விஷயத்துக்கு முபாஹலாவுக்கு கூப்புடுற நீங்க, இதுவர இஸ்லாத்தோட அகீதாவுலலேயே பிரச்சனை ஏற்படுத்துற ஹாரூத் ஃ மாரூத் சம்பந்தமாவோ அல்லது சமுதாயத்துல கொளப்பம் ஏற்படுத்துற பிறை விஷயமாகவோ ஏன் முபாஹலா செய்யலைன்னும் பலபேர் கேக்குறாங்க. அதேமாதிரி நீங்க தொண்டிக்குப் போகும்போது வண்டியில செஞ்ச சதியாலோசனை சம்பந்தமா ஏன் முபாஹலா செய்யலைன்னு தமுமுககாரர் ஒருத்தர் கேக்குறாரு. எனக்கு என்ன சந்தேகம்னா நீங்க சொல்றமாதிரி முபாஹலாவுக்கு ஒத்துக்கிட்டா பொய்யனில்லைன்னு சொன்னா உங்க கூட முன்னால ஒருவாட்டி முபாஹலா செஞ்சாரே காயல்பட்டிணத்துல ஒரு மவ்லவி அவரு பொய்யனில்லையா? அன்னிக்கி முபாஹலா செஞ்ச அவரு இன்னக்கிம் நல்லாதானே இருக்காரு. அவரு முன்னால செஞ்ச்சுகிட்டிருந்த தரீக்கா யாவாரத்த இன்னக்கிம் ரொம்ப சந்தோசமா செஞ்சுகிட்டுதானே இருக்காரு.

உங்ளோட முபாஹலா மெயில் படிச்சதுல ஒரு விதத்துல சந்தோசங்க. அதாவது உங்களோட முக்கிய அறிவிப்ப படிச்சதுல இருந்து ஒரே குழப்பமாயிருந்துச்சு. தமுமுக தவ்ஹீத் கொள்கைக்கு எதிரா செயல்படுறதா அதில சொல்லியிருந்தீங்களா அதனால தமுமுகவுல எப்படி நம்மள மாதிரி தவ்ஹீத்காரன் இருக்கமுடியும். அப்படீன்னு ஒரே குழப்பம். நல்லவேளை உங்களோட முபாஹலா இ-மெயில் படிச்சதுனால அது மாறி இப்போ நிம்மதியாயிருச்சு. இதில 'தமுமுகவுக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில்' என்று நீங்க எழுதி இருக்கிறதனால தமுமுகவுக்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எந்த பிரசசனையுமில்லை, உங்களுக்கும் தமுமுகவுக்கும்தான் பிரச்சனை அப்படீன்னு உங்க மூலமாவே தெரிஞ்சுகிட்டதால, தமுமுகவுல இனி தெம்பா செயல்பட நானும் என்னோட ஃபிரண்ட்ஸும் முடிவு பண்ணியிருக்கோம்.

இந்த சமயத்தில உங்களுக்கு ஒரு சின்ன யோசனை.

அதாவது இப்போ நீங்க தமுமுகவுல இல்லாததால எந்த வேலையுமில்லாம ஃபிரியா இருப்பீங்கன்னு நெனக்கிறேன். ஆனா மத்தவங்களுக்கு சமுதாய பணி ஏகப்பட்டது இருக்கிறதுனால தயவு செய்து இது மாதிரி என்னத்தையாவது எழுதி ஒழங்கா இருக்கிற மத்தவங்களோட நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க காரணமாக இருக்க வேணாம்னு கேட்டுக்கிறேன்.

அப்படியும் நீங்க எழுதுறதா இருந்தா மறுமையில அல்லாஹ் நடத்தப்போற விவாதமல்ல விசாரணைல நீங்க எல்லாரோட நேரத்தை வீணாக்குனதுக்காக மாட்டிக்குவீங்கன்னு ஞாபகப்படுத்தி முடிச்சுக்கிறேன்.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.

இப்படிக்கு,

செல்லத்தம்பி

சீனி முஹம்மது

சிக்கல். 623528

இராமனாதபுரம் மாவட்டம்.

Read More...

அல்கத்தாபை விஞ்சி நிற்கும் அண்ணன்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
05-04-2005

பின்னங்கால் பிடரியில் அடிபட பின் வாங்கி ஓடும் பினாமி பேரன்.

கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மொட்டைக் கடித கூட்டத் தலைவர் பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்; பொய்யர்கள். எப்படிப்பட்ட பொய்யர்கள் என்றால், எப்படிப்பட்ட பொய்யையும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லி விடுவர்கள். இதற்கு பகிரங்கமான நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதில் ஒன்றைத்தான் pjvstmmk.com என்ற வெப்சைட்டில் உள்ள அல் கத்தாபை விஞ்சி நிற்கும் அண்ணன் எனும் தலைப்பில் கண்டீர்கள். பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இருக்கும் வரை ஒவ்வொருவரும் பொய்யர்களாக பொய் சத்தியம் செய்பவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் பொய் சத்தியம் செய்யலாம் என்பதற்கு குர்ஆனிலிருந்தே பி.ஜே. ஆதாரம் காட்டுவார். அதனால்தான் 2002ல் முபாஹலாவுக்கு அழைத்தோம். அப்பொழுது சொந்த விவகாரங்களுக்கு முபாஹலா இல்லை என்றார்கள்.

பதில் கூற முடியாமல் ஓடி ஒளிந்து கிடந்தார்கள்.

நாம் அழைத்தபோது சொந்த விவகாரங்களுக்கு முபாஹலா இல்லை என்று 2002ல் கூறிய பி.ஜே. முபாஹலா பண்ணக் கூடாது என்ற கொள்கை உடையவர்களை 2004ல் முபாஹலாவுக்கு அழைத்;து தான் சந்தர்ப்பவாதி என்பதை நிரூபித்துக் கொண்டார். உடனே நாம் பிடித்தும் கொண்டோம். பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்; முபாஹலாவுக்கு அழைத்து சவால் விடுவதெல்லாம் முபாஹலாவுக்கு வரமாட்டார்கள் என்ற நிலையில் உள்ளவர்களைத்தான், முபாஹலா முபாஹலா என மிரட்டி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்; பொய்யர்கள் என்பதை அவர்களது மனைவி மக்களும் விளங்கி வைத்துள்ளார்கள். எனவே அவர்களால் முபாஹலாவுக்கு வரவே முடியாது. எனவேதான் தொண்டியப்பாவுக்கு டிரைனிங் கொடுத்து விவாதத்துக்கு அழைத்தார்கள். 2:204,205,206 ஆகிய ஆயத்துகளிலும் ஹதீஸ்களிலும் வாதத் திறமையுடையவன் நபி(ஸல்) அவர்களையே ஏமாற்ற முடியும் என்று உள்ளது. வாதத் திறமையுடையவன் நபி(ஸல்) அவர்களையே ஏமாற்ற முடியும் என்றால் இந்த பொது மக்களை வாதத் திறமை உடைய பி.ஜே. எளிதில் ஏமாற்றி விடுவார் என்றதும் பதில் கூற முடியாமல் ஓடி ஒளிந்து கிடந்தார்கள்.

பதில் சொல்ல நேரம் இல்லை என ஓடி விட்டார்.

துபையின் சந்து பொந்துகளில் மக்களைக் கூட்டி பொய்களை அரங்கேற்றிய பி.ஜே.யின் பேச்சுக் கேஸட்டை சம்பந்தப்பட்டவர்கள் கேட்டதற்கு கொடுக்க மறுத்தார்கள். அதை வெளியிட மாட்டோம் வெளியிட்டால் கிஸஸில் உள்ளவர் (பழுலுல் இலாஹி) பதில் போட்டு விடுவார் என்றார்கள். பிறகு எவ்வளவு எடிட் செய்ய முடியுமோ அவ்வளவு எடிட் செய்து வெளியிட்டார்கள். அப்படி இருந்தும் பி.ஜே. பொய்யர் என்பதற்குரிய ஆதாரங்களை அதிலிருந்தே தந்தோம் ஷhக்காகி விட்டார்கள். அது மட்டுமல்ல தமிழகத்தில் பி.ஜே. போகுமிடமெல்லாம் முபாஹலா என்றீர்களே பழுலுல் இலாஹி தயார் என்கிறாரே என்ற கேள்விகளால் மக்கள் அவரை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 05.03.2005 அன்று அதிராம்பட்டிணம் கூட்டத்தில் அது பழைய விஷயம் என்று பதில் கூறி இருக்கிறார். உண்மை தெரிய வேண்டும் பழைய விஷயம் புதிய விஷயம் என வாதம் பண்ணாதீர்கள் பழுலுல் இலாஹியுடன் முபாஹலா பண்ண முடியுமா முடியாதா? என்று கேட்டு திரும்பவும் எழுதி கொடுத்துள்ளனர். பதில் சொல்ல நேரம் இல்லை என ஓடி விட்டார்.

அரசு பாதுகாப்புடன் நான் மேடை ஏறி விடுவேன்.

நம்முடன் முபாஹலாவுக்கு வர முடியாத அவர்கள் அதிலிந்து தப்பிக்க ஆதமின் பேரனாக மாறி உள்ளார்கள். அதில் உள்ளபடி சத்தியம் செய்து ஒரே வார்த்தையில் நாம் பதில் சொல்லி விட்டால், அந்த அடிப்படையில் தாங்களும் சத்தியம் செய்து தப்பி விட எண்ணுகிறார்கள். எனவே நாம் அவர்களை முபாஹலாவிலிருந்து தப்பிக்க விட மாட்டோம். பி.ஜே. தீவிரவாதி என்பதற்குரிய சாட்சிகளான சைபுல்லாஹ், லுஹா, சுலைமான்கள் உட்பட அனைவரையும் முபாஹலா மேடையில் சந்திக்கத் தயார். இந்தியாவில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளின் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எழுதி இருந்தோம். வெளிறிப் போய் விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் நரகல் நடையில் பதில் எழுதி உள்ளார்கள். நாம் இந்தியாவுக்கு செல்லாத காரணங்களில் ஒன்று பி.ஜே. என்னை ஏர்போர்ட்டிலேயே பாம் வைத்து கொன்று விடுவதாக கூறி இருக்கிறார். முபாஹலா அறிவிக்கப்பட்டால் அரசு பாதுகாப்புடன் நான் மேடை ஏறி விடுவேன் என்று பயந்தே ஆதமின் பேரனாக மாறி இருக்கிறார்கள்.



தந்தை யார் என சொல்ல முடியாத பெண்களால் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டதற்குத்தான் ஆதமின் பேரன் என்பார்கள். அந்த மாதிரியான நபராக இவர் இருப்பாரோ என்ற ஊர்ஜிதத்தை இவரது எழுத்து நடை நமக்கு ஏற்படுத்துகிறது. தன் தாய்க்கு இந்த மாதிரி இழிவுப் பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை என ஆதமின் பேரன் என்ற பெயரில் மெயில் அனுப்பும் இவரின் தரம் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். அன்புடன் கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

Read More...

திருவிழாத் திருடர்கள் - இளையவன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சமுதாயச் சொந்தங்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
திருவிழாத் திருடர்கள்!

திருவிழாத் திருடர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!



திருவிழாக்களில் திருடும் திருடன், தன்னை காப்பாற்றிக் கொள்ள திருடன்! திருடன்!! என்று கத்திக் கொண்டு ஓடுவான். அவனைத் தொடர்ந்து அவனது சகாக்களும் திருடன்..!?. திருடன்...!!??. என்று சப்தமிட்டுக் கொண்டு ஓடுவார்கள். கடைசியில் ஒரிஜினல் திருடன் தப்பிவிடுவான்! அவ்வாறு தமிழகத்தில் ஒரு கொள்ளைக் கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தவர்களை திருடன் திருடன் என்று கூறிவருகிறது.

தவ்ஹீதின் பெயரைச் சொல்லி தன் சுயநலனுக்காக முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டு சிறுமைப் படுத்திய புண்ணியவான் பி. ஜெய்னுல் ஆபிதீன், தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பத்திரிக்கையிலும், தன் ரசிகர்கள் மூலமும் திருடன் திருடன் என்ற பொய் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்;. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லும் போது அது மெய்யாக தோன்றுவது போல் ஒரு மாயையை உருவாக்க முயல்கிறார்.

திருவிழாக் கூட்டத் திருடர்களின் வித்தையைப் பாருங்கள்!

தற்போது, தான் உருவாக்கிய த.த.ஜ வில் தலைவராக இருக்கும் பி. ஜெய்னுல் ஆபிதீன் உண்மையிலேயே அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படுகிறார் என்றால், த.மு.மு.க விலிருந்து விலகிய போது தான் மட்டும் செல்லாமல் தன்னுடன் த.மு.மு.க வின் சொத்துக்களையும் சேர்த்தே அடித்துச் சென்றுள்ளார். அதை இன்று வரை உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்தச் சொத்துக்கள் அவருக்குத்தான் வழங்கப்பட்டது என்று அவர் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியம் செய்வாரா? சமுதாயத்துக்குச் சொந்தமான சொத்தை அபகரித்தவர்கள் திருடர்களா? அல்லது சொத்தை இழந்துவிட்டு அதற்கு பரிகாரமும்; தேடாமல் இன்று வரை அல்லாஹ்விற்காக பொறுமையாக இருந்து வரும் த.மு.மு.க வினர் திருடர்களா? இதில் யார் புத்திசாலித் திருடர்கள் என்று சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய பொறுப்பில் வெளிவந்துக் கொண்டிருக்கும் உணர்வு வார இதழ் உண்மையிலேயே அவருக்காக துவங்கப்பட்டதா? இதையும் அவர் மக்கள் மன்றத்தில் (தன்னுடைய வார்த்தை வித்தை இல்லாமல்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவாரா? சமுதாயத்திற்கென்று உருவாக்கப்பட்ட வார இதழை தன்னுடைய கருத்து மோதலுக்குப் பயன்படுத்தி வரும் இவர்கள் திருடர்களா? அல்லது பறிகொடுத்துவிட்டு ஏமாளிகளாக நிற்கும் த.மு.மு.க வினர் திருடர்களா? யார் திருடர்கள்? பாவம் த.மு.மு.க வினர் ஏமாளிகள்! உங்களைப் போன்று கிரிமினல் மைண்ட் இருந்தால் உங்களிடமிருக்கும் த.மு.மு.க வின் சொத்துக்கள் எப்பவோ அதன் உரியவர்களிடம் சென்றிருக்கும். மக்கள் வழங்கிய பொருளுக்கு, இறைவன் மக்களின் மூலமே தீர்ப்பளிப்பான் என்று இருந்து விட்டார்கள். தான் அபகரித்தவைகளை மறைக்க எப்படி எல்லாம் வேஷம் போடுகிறார் என்று பாருங்கள். நேற்று வரை எங்கோ இருந்த அவரது ரசிகர்கள் ஆம்! இந்த சொத்துக்கள் நாங்கள் வழங்கியது, ஆகையால் நாங்களே எடுத்துக் கொண்டோம் என்கிறார்கள். வழங்கியவர்கள் யார்? அதை விழுங்கியவர்கள் யார்? என்பதை இறைவன் நன்கு அறிவான் அதை விழுங்கியவர்களும் அறிவார்கள்!

த.மு.மு.க விடமிருந்து அபகரிப்பட்ட உணர்வு பத்திரிக்கையிலும் அவரது ரசிகர்களும் சமீபகாலமாக போடும் கூப்பாடு சுனாமி வசூலுக்கு த.மு.மு.க கணக்குக் காட்டவில்லை என்று புலம்புகிறார்கள்! முதலில் இவர்களின் வண்டவாளத்தைப் பற்றிப் பார்ப்போம். சுனாமி நிவாரணத்திற்காக எத்தனையோ தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுனாமி நிவாரண நிதி என்று கணக்கு தொடங்கி வசூலித்தார்கள். அவைகள் எல்லாம் எவ்வாறு பங்கிட்டார்கள் என்று தெரியாது! அதன் கணக்குகளை சரி பார்ப்பது அரசின் கடமை.

த.மு.மு.க சுனாமி வசூலை சரியாக வினியோகிக்க வில்லை என்று கூறும் இந்த பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய கொள்ளைக் கூட்டத்தினர் எந்தப் பெயரில் வசூலித்தார்கள் என்று தெரியுமா? 'தமிழ்நாடு ஜக்காத்' என்று வசூலித்தார்கள். ஏனென்றால்.... புரிந்து கொள்ளுங்கள்�����.. !?

யாராவது இவர்களைக் கேட்கப் போனால் 'நாங்க சுனாமி நிவாரண நிதி என்று வசூலிக்கவில்லையே இது எங்களின் ஜக்காத் பஃண்டுல்ல' என்று கூறுவார்கள் என்பதை நாம் சொல்லவில்லை! வெளியில் பேசிக் கொள்கிறார்கள்!!. இந்தத் தந்திரம் தான் திருவிழாத் திருட்டுத் தந்திரம் - புரிகிறதா? ஆனால் த.மு.மு.க வசூலித்த சுனாமி நிவாரண நிதிக்குப் பெயர் 'தமுமுக டிரஸ்ட் சுனாமி நிவாரண நிதி;' என்ற பெயரிலேயே வசூலித்து அதன் பெயரிலேயே அந்தக் கணக்கு வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. அடுத்தவர்களைப் பற்றி கூறும் முன் தன்னை சரிபார்த்துக் கொள்வது தானே சிறந்தது(?) முதலில் இந்த (அ)யோக்கிய கொள்ளைக் கூட்டம் த.மு.மு.க விடமிருந்து அபகரிக்கப்பட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை திருப்பி ஒப்படைக்கட்டும்! பிறகு அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கட்டும்!!. அடுத்தவர்களை பற்றிக் கூற இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

ரியாத் நியூ செனைய்யாவில் பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய உரைகள் மற்றும் நூல்கள் தடைசெய்யப்பட்டுள்ளது என்று நமது இணையத்தில் வெளியிட்டிருந்தோம். அதை நேரடியாக மறுக்காமல் நெல்லிக்குப்பம் அஹமது கபீர் என்று கற்பனைக் கதாபாத்திரத்தை (பினாமியை) உருவாக்கி அவர் ரியாத்தி;ல் வேலை செய்தது போன்றும், இப்போது நெல்லிக்குப்பத்தில் இருப்பது போன்றும் தடைசெய்யப்பட்டவைகள் எல்லாம் பொய் என்பது போன்றும் இ-மெயில்கள் மூலம் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வௌ;வேறு கோணத்தில் கூறிவருகிறார். ரியாத்திலிருக்கும் நமது நெல்லிக்குப்பம் சகோதரர்கள் மூலம் விசாரித்ததில் 'நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த இந்தப் பெயருடைய நபர் யாரும் இல்லை' என்று நமக்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது. சவுதி அரேபியாவிலிருக்கும் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளுர் (சேவை) கூட்டமைப்பை உருவாக்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி ஒருவர் இருந்தால் எங்களுக்குத் தெரியாமல் இருக்காது என்று அடித்துச் சொல்கிறார்கள். த.த.ஜவினரின் மெயிலில் கூறிவரும் நெல்லிக்குப்பம் அஹமது கபீர் பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய பினாமியே!!! ரியாத் நியூ செனைய்யாவில் உள்ள தஃவா சென்டரில் பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய உரைகள், நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!. ஒரு உண்மையை மறைக்க நெல்லிக்குப்பம் அஹமது கபீர் என்று எத்தனை வேஷம் போடுகிறார்;. சுபஹானல்லாஹ்!!!

பி. ஜெய்னுல் ஆபிதீன் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற போது அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது உண்மை என்று நம்புபவர்கள், அவரது உரைகளும், நூல்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்பதையும் நம்புவார்கள்! பி. ஜெய்னுல் ஆபிதீன் வளைகுடா சென்றிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டார்; என்று யாராவது சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ளமாட்டீர்களோ (காரணம் அவரது அனைத்து கூட்டங்களுக்கும் அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது) அதே போன்று தான் இதுவும்.

இப்போது த.த.ஜ வினர் பி.ஜே.பி.யின் கோயபல்ஸின் பாலிசியை கையிலெடுத்துள்ளார்கள். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி திருவிழாத் திருடனைப் போன்று அடுத்தவனைத் திருடன் என்று சொல்வதன் மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார் இந்த பி. ஜெய்னுல் ஆபிதீன் !

இப்பொழுது புரிகிறதா இவர்கள்தான் கைதேர்ந்த திருவிழாத் திருடர்கள் என்று !!!

அல்லாஹ் தான் இந்த பி. ஜெ. ரசிகர் மன்றத்தினரைக் காப்பற்ற வேண்டும்.


அன்புடன் 'இளையவன்'

Read More...

கர்வ மிக்க பொய்யர் பி.ஜைனுல் ஆபிதீன்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

கர்வ மிக்க பொய்யர் பி.ஜைனுல் ஆபிதீன்

பாமணி தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை.

அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீபத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் இலங்கை சென்றதையும் அவரது பயணத்தால் அங்கு உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டதையும் அதனால் அந்த நாட்டு அரசு அவரை உடனடியாக நாடு கடத்தியதையும் அனைவரும் அறிவீர்கள். அந்த பி.ஜைனுல் ஆபிதீன் இலங்கையில் செய்த பித்னாக்களில் ஒன்றுதான் பாமணி தவ்ஹீத் பள்ளி வாசல் பற்றியது. இது சம்பந்தமாக பாமணி வாசல் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவரை ஒரு கர்வ மிக்க பொய்யர் என விமர்சித்து எச்சரித்துள்ளார்கள். இதோ அந்த அறிக்கை.



--------------------------------------------------------------------------------

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

ஜம் இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்.

பதிவு எண் 105ஃ89

முஸ்லிம் ஜமாஅத் பாமணி- 614711

திருத்துறைப்பூண்டி தாலுக்கா திருவாரூர் மாவட்டம்.

--------------------------------------------------------------------------------




இலங்கையில் பி.ஜைனுல்ஆபிதீன் பேச்சும், பாமணி தவ்ஹீத் பள்ளி வாசல் நிர்வாகத்தின் மறுப்பும்.

சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய? பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அங்கு நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றில் வெளிநாட்டில் பணம் பெற்று தஃவா பணி செய்யலாமா? ஏன்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது திருத்துறைப்பூண்டி அருகில் பாமணி என்ற ஊரில் குர்ஆன் - ஹதீஸ் போதிக்க கட்டப்பட்ட பள்ளிவாசல் தற்போது சுன்னத் வல் ஜமாஅத்தினர் கைக்கு மாறி விட்டது. தற்போது குர்ஆன் - ஹதீஸ் கொள்கை அங்கு போதிக்கப்படவில்லை என்ற ரீதியில் பேசி தேவையில்லாமல் எங்கள் பள்ளியை பற்றியும் நிர்வாகத்தினரைப் பற்றியும் மிகவும் கீழ்தரமாக விமர்சனம் செய்துள்ளார்.



மேற்படி பாமணி கிராமத்தில் குர்ஆன் நபி வழிப்படி வாழும் சில முஸ்லிம் குடும்பங்கள் உண்டு. எங்களின் தொழுகை வசதிக்காக பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அன்று முதல் இன்று வரை குர்ஆன் ஹதீஸ் முறைப்படி இயங்கி வருவதை எங்களூரை சுற்றி உள்ள அனைத்து சகோதரர்களும் ஜமாஅத்தினரும் அறிவார்கள்.



தான் செய்யும் பிரச்சாரம் மட்டும் தவ்ஹீது பிரச்சாரம். தமக்கு கீழ் இல்லாதவர்கள் குர்ஆன் நபி வழிக்கு மாற்றமாக செயல்படுகிறவர்கள் என்று ஊர் தோறும் பேசுவதையே தற்போதைய தஃவா என நினைத்து அதன்படியே செலாற்றி வரும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எங்களூரைப் பற்றியும் பேசியது எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்ற போதிலும்- எங்கள் தரப்பு நியாயத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும், என பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பி இருந்தோம். அற்குப் பதில் அளிக்காமல் எங்கள் தபாலை உதாசீனப்படுத்தி தான் ஒரு கர்வ மிக்க பொய்யர் என பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிலை நாட்டி விட்டார். இம்மையில் தன் பேச்சாற்றலாலும், வாதத்திறமையாலும், மீடியா பலத்தாலும் தனக்கு பிடிக்காதவர்களை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அசிங்கப்படுத்த நினைக்கலாம். மறுமை ஒன்று உண்டு. அங்கு எல்லாச் செயல்களுக்கும் கேள்வி கணக்கும் உண்டு. அங்கு எவரும் தப்பவே முடியாது என்பதை பாமணி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எச்சரிக்கிறோம்.

அல்லாஹ் மிகப் பெரியவன். மறுமை விசாரணை நிச்சயம் உண்டு என நம்பும் ஒரு இறை விசுவாசி ஒரு போதும் பொய் சொல்ல மாட்டான்.


இப்படிக்கு:

பாமணி தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்.

தலைவர் முஹம்மது சேட் போன் 4369224351

கத்தர் அப்துல் ஹமீது தாயக செல் 9865847857

Read More...

அமானித மோசடி செய்து வயிறு வளர்க்கும் P.J

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அமானித மோசடி செய்து வயிறு வளர்க்கும் P.J

P.J. பிறர்மீது சுமத்திய அமானித குற்றச்சாட்டுகளும் P.J.யின் வாக்குமூலங்களும் - ஆதாரத்துடன்



1. 1986 லிருந்து 1987 ஜுன் வரை நஜாத்தில் கூலி வேலை செய்தார் 1986ல் அபூஅப்துல்லாஹ் (நஜாத் ஆசிரியர்). அவர்களை 1988ல் அமானித மோசடி செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார் P.J

2. 1988ல் S.K. மதானி மார்க்க அறிஞரும் அமீரும் ஆவார். ஆபூஅப்துல்லாஹ்வை நான் என்றுமே அமீரா ஏற்றுக்கொண்டது இல்லை. ஆனால் இதோ இந்த S.K மதனியை நான் அமீரா ஏற்றுக்கொண்டேன் என்றார்; P.து. 1995ல் S.K மதனியை அமானித மோசடி செய்துவிட்டார். ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள்தான் அமீராக முடியும் மற்றவர்கள் தங்களை அமீர் என்று கூறுவது மோசடியே என்றார் மேலும் மதனி மீது அமானித மோசடி குற்றம் சுமத்தினார்.

3. 1993ல் S.K மதனி எனக்கு ஆன்மிக அமீர், கோவை பாஷா எனக்கு அரசியலுக்கு அமீர் என்றார். 1999ல் கோவை பாஷா திவிரவாதி கோவை குண்டு வெடிப்புக்கு காரணகர்த்தா என அரசு தரப்பு சாட்சியாகிறார் P.J

4. 1997ல் மார்க்க அறிஞர் மௌலவி ஹாமித் பக்ரி மன்பஈ அவர்களை சீர்திருத்தவாதி என்று புகழ்கிறார். 2002ல் திவிரவாதி, பயங்கரவாதி என அரசுக்கு பொய்யாக தகவல் கொடுத்து பொடாவில் மாட்டிவிட பெரும் முயற்சி செய்தார் P.J தவ்ஹீத் பிரச்சாரத்தில P.J க்கு நிகராக பாவிக்கப்பட்ட ஹாமித் பக்ரி P.J. யினால் சிறையில் வாடினார்.

5. அக்டோபர் 20-26, 2000ம் ஆண்டு உணர்வு இதழ் பக்கம் 12ல் மணம் திறந்த மடல் என்ற தலைப்பில் த.மு.மு.க தலைமை நிர்வாகிகளை வானளாவ புகழ்ந்தார் P.J. தவ்ஹீது கொள்கைவாதிகளைவிட, தவ்ஹீது பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்களைவிட த.மு.மு.க நிர்வாகிகள் சிறந்தவர்கள் என்றார். தவ்ஹீது வாதிகள் கூலி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள் த.மு.மு.க தலைமை நிர்வாகிகள் உலக கரியங்களில்கூட கூலி வாங்காமல் பணி செய்கின்றனர் என்றார்; P.J

இப்படி சரியான தலைமைக்கு உள்ள எல்லா பன்புகளையும் மாநில நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்த தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம் என்று எழுதிவிட்டு, இதன் பிறகும் வேறுகாரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமையில் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் நான் முறையிடுவேன் என்று புகழ்மாலை சூட்டினார்.

இன்று அரசியல்;வாதிகள் என்று குற்றம் சுமத்துகிறார்.

ஓரு மனநோயாளிபோல் மாறி மாறி பேசுகிறார், அதிலிருந்தும் மாறி செய்கையும் செய்து P.J. தரம் தாழ்ந்து போய்விட்டார்.

ரியாதிலிருந்து - அப்துல்லாஹ்.

Read More...

அல்லாஹ்வின் முன்னிலையில் அரை நிர்வாணமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நன்றி : அல் - ஜன்னத் மாத இதழ் செப்டம்பர் 2005

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் முன்னிலையில் அரை நிர்வாணமா?


அல்லாஹ்வைத் தொழுவதுதற்கதக நாம் நிற்கும் போது அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கின்றோம் அன்ற உணர்வோடு நிற்கவேண்டும் 'தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கக் கூடியவர்களே வெற்றி பெற்றவர்களாவர்' திருக்குர் ஆன்(23:1-2) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.

ஓர் அடியான் அல்லாஹ்வைத் தொழும் போது அவனைப் பார்ப்பது போன்ற உணர்ர்வாடு தொழ வேண்டும், அல்லாஹ்வைப் பார்க்க முடியாவிட்டாலும் அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு அல்லாஹ்வைத் தொழ வேண்டும். தொழும் போது இந்த நலையி;ல் இருக்க வேண்டும் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும் நூல்: (புகாரி)

பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தொழுவதற்காகச் செல்லும் போது அழகாக கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை.

'ஆதமுடைய மக்களே! ஓவ்வொரு பள்ளிவாசலிலும் தொழும் போது உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்' திருக்குர்ஆன் (7:31)

'நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்கனைச் செய்ய கட்டளையிடமாட்டான். நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?' திருக்குர்ஆன்(7:28)

இந்த வசனங்கள் மூலம் ஒரு மனிதன் தனது மானத்தை மறைப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மனிதர்கள் மானம் கேடானது என்று வெறுக்கக் கூடியவற்றை அல்லாஹ்வும் வெறுக்கின்றான் என்பதையும் புரிய முடிகிறது.

கோவணம் கட்டித் தொழுவது, ஜட்டி, அரைக்கால் சட்டை யெல்லாம் போட்டுக் கோண்டு மற்ற மனிதர்களின் முன்னே நிற்பதையே மானக் கேடானதாகக்கருதும் போது படைத்த அல்லாஹ் வின் முன் இப்படி நிற்பதை அல்லாஹ் விரும்புவானா என்பதை ஒவ்வொரு அறிவுடையவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி முக்கால் நிரிவாணமாக பள்ளிவாசலுக்குச் செல்வது அலங்காரமாகுமா? ஆலங்கோலமாகுமா? இப்படி ஆடை அணிந்து தொழுவது அல்லாஹ்வை அவமரியாதை செய்வதாக, அவனைக் கேவலப்படுத்துவதாக அவனுடைய கட்டளைக்கு மாறு செய்வதாக ஆகாதா?

ஓருவன் தனது மேனியில் எந்க ஆடையுமில்லாமல் கோவணம் மட்டும் அணிந்து அல்லது ஜட்டி அணிந்து வீதியில் சென்றால் அவனைப் பார்த்து பைத்தியக்காரன் என்று தானே சாதாரண வழக்கத்தில் உள்ளது? எனவே எல்லோரையும பைத்தியக்காரர்களாக்கும் திட்டம் தான் ஜட்டி மட்டும் அணிந்து தொழலாம் என்று ஃபத்வா கொடுப்பது.

நபிகள்(ஸல்) அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து முக்கால் தொடையும் தெரிவது மாதிரி தொழுதார்கள் அல்லது தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு ஒரு சான்றையாவது கொண்டுவர முடியுமா? ஆப்படிக் கொண்டு வந்தால் அதை மக்கள் பின் பற்ற தயாராக உள்ளார்கள் அது மட்டுமல்ல அதற்குரிய ஆதாரத்தைக் கொண்டு வரக் கூடியவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கத் தயராக உள்ளனர். ஆதாரத்தைக் கொண்டு வரவில்லையென்றால் அது போன்ற கேவலமான கருத்துக்கனைக் கூறி நபியையும் அவர்களுடைய மார்க்கத்தையும் இழிவுபடுத்தியதற்காகத் தக்க தண்டனை கொடு;க்கவும் தயங்கமாட்டார்கள்.

நாங்கள் தான் நபியை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் எனிறு சொல்லிக் கொள்ளக் கூடியவர்களின் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட, அரைக்கால் அணிந்து தொழலாம் என்பதற்கு எந்த ஒரு சான்றும் நபியின் மூலம் அறிவிக்கப்படாத நிலையில், ஸஹாபாக்களைப் பின் பற்றிட வேண்டும் என சொல்லக் கூடியவர்கள் யார்? என்பதை இப்போது அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.

தொடை மறைக்க வேண்டிய உறுப்பு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: (புகாரீ, அஹ்மது, இப்னுமாஜா, திர்மிதி)

அரைக்கால் சட்டை ஆதரவாளர்கள் தங்களுடைய கருத்திற்கு சான்றாகக் கூறும் ஹரீஸ்கள் எதிலுமே அவர்கள் கூற்றிற்கு எந்த ஆதாரமுமில்லை.

முஸ்லிம் தொகுப்பின் ஹதீஸ் எண் 4414ல் வந்துள்ள தகவல் பின் வருமாறு ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என்னுடைய விட்டில் நபி(ஸல்) அவர்கள் தனது தொடைகள் அல்லது கெண்டைக் கால்கள் திறந்த நிலையில் படுத்திருந்தார்கள், அபூபக்கர்(ரலி உள்ளே வர அனுமதி கேட்ட போது அவர்கள் அந்த நிலையிலேயே அனுமதிக்கிறார்கள். பின்னர் உமரி (ரலி) அனுமதி கேட்கிறார்கள். அந்த நிலையில் இருந்தே அனுமதி வழங்கினார்கள். பின்னர் உதுமான் (ரலி) அனுமதி கேட்டார்கள், உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து தனது ஆடைகளை சரிசெய்து கொண்டு அவருக்கு அனுமதியளித்தார்கள்.

இதைக் கண்ட நான் அபூபக்கர் வந்தார் அவருக்காக உங்கள் முகம் மலரவில்லை, அவரை கண்டு கொள்ளவில்லை, பின்னர் உமர் வந்தார், உங்கள் முகம் மலரவில்லை, அவரையும் கண்டு கொள்ளவிலிலை, பின்னர் உதுமான் வந்த போது எழுந்து ஆடையை சரி செய்தது ஏன்? என்று கேட்டேன் அதற்கு யாரைப் பார்த்து வானவர்கள் வெட்கப் படுவார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்பட கூடாதா? என்று நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸை நன்றாகக் கவனியுங்கள்.

1. இந்த சம்பவம் தொழுகையில் நடந்ததல்ல.

2. நபி(ஸல்) அவர்கள் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. ஆதுவும் படுக்கையில் இருக்கும் போது நடந்த சம்பவம்.

3. அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) யைப் பொருத்தவரையில் தனக்கு ஆதிகால நண்பர்கள் என்பதால் கண்டு கொள்ளாமலிருந்தார்கள்.

4. உதுமான்(ரலி) வந்தபோது எழுந்து அமர்ந்து தனது ஆடையை சரிசெய்து மரியாதை செய்கிறார்கள் என்ற காரணத்தினால், தொடையை மறைக்க வேண்டிய வெட்க உளுப்புகளில் ஒன்று என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.

தொடையை மரைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகத் தான் இந்த ஹதீஸ் உள்ளதே தவிர திறக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமில்லை.

புகாரி 271-வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 2561-வது ஹதீஸாகவும் வந்துள்ளதில் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பிரயாணம் செய்யும் போது ஆடை நீங்கி தொடை தெரிந்தது என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதிஸை நன்றாகக் கவனிப்போமானால் இதுவும் தொழுகை சம்பந்தமானதல்ல. மேலும் வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது நிகழ்ந்துள்ளது, பிரயாணத்தில் காற்று அதிகமாக வீசி ஆடை சிறிது நீங்கியிருக்கலாம் அவை அசாதாரணமானது இதை எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகவோ அல்லது தொழுகையில் அரைக்கால் சட்டை அணிந்து தொழலாம் என்பதற்கு ஆதாரமாகவோ எடுத்துக் கொள்ள முடியாது.

அடுத்து புகாரியில் இடம் பெறும் 395-வது ஹதீஸையும் அரைக்கால் சட்டை அணிவதற்கு ஆதாரமாக எடுத்துக் கூறுகின்றனர்.

இந்த ஹதீஸைப் பார்க்கும் போது இதுவும் தொழுகைப்பற்றியது கிடையாது, மேலும் தண்ணீர் உள்ள இடத்தில் நபி(ஸல்) அவர்கள்; முட்டுக் காலுக்கு மேல் உயர்த்தியுள்ளார்கள் என்று வந்துள்ளது. தண்ணீர் தனது ஆடையில் பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த நேரத்தில் அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.

தொழுகையில் அரைக் கால் சட்டை அணிந்து தொழலாம் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆசாதாரணமான நேரத்தில் நடக்கின்ற விஷயங்களையெல்லாம் சாதாரணமாக ஆதாரமாக எடுத்துக் கூறுவது எந்த வகையிலும் சரியாதல்ல.

இப்னுமாஜாவில் இடம் பெறும் 793-வது ஹதீஸ், அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்ற செய்தியில் நபி(ஸல்) அவர்கள் மூச்சிரைக்க வேகமாக வருகிறார்கள் அபிபோது அவர்கள் தனது ஆடையை முட்டுக் காலுக்கு மேலே தூக்கிக் கொண்டு வந்ததாக உள்ளது. வேகமாக வரும் போது கால் தட்டிவிடக் கூடாது என்பதற்காக அவ்வாறு அந்த நேரத்தில் செய்திருப்பார்கள் என்றுதான் சம்பவம் தெரிவிக்கிறது இதை ஆதாரமாகக் கொண்டு எல்லா நேரத்திலும் திறந்திருக்கலாம் என்றோ அல்லது தொழுகையில் அரைக்கால் சட்டை அணிந்து தொழலாம் என்றோ கூறுவதற்கு இதில் எந்த ஆதாரமுமில்லை.

மேலும் புஹாரியில் உள்ள ஹதீஸ் 365-ல் இந்த ஹதீஸையும் அரைக்கால் டவுசர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆக தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது. அல்லஹ்வின் முன் கண்ணியமான ஆடைகளை அணிந்து உள்ளச்சத்தோடு தொழுது கொண்டிருக்கும் மக்களிடையில் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள் தங்கள் பக்கம் மக்கள் கவனம் திரும்ப வேண்டு மென்பதற்காக இப்படிப் பட்ட சட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றார்கள் மக்கள் தான் எச்சரிக்ககையாக இருக்க வேண்டும்.

நன்றி : அல் - ஜன்னத் மாத இதழ் செப்டம்பர் 2005

Read More...

ஓராண்டுக்குள் ஒரு நூறாயிரங்களையும் தாண்டி விட்ட பொய்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
16-04-2005

ஓராண்டுக்குள் ஒரு நூறாயிரங்களையும் தாண்டி விட்ட பொய்கள்.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்� தான் என்ற சர்வாதிகாரத்தன்மைக்கு எதிரான நிலை த.மு.மு.க.வில் ஏற்பட்டு விடவே தலைமையை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார் பி.ஜே. அது அம்பலமாகி விட்டது. வேறு வழி இன்றி இருப்பவர்கள் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி விட்டு 10.04.2004ல் வெளியேறினார். 10.04.2005 அன்று அண்ணன் சொன்னதும் பொய்யே பொய்யே! அலாவுதீன் சொன்னதும் பொய்யே பொய்யே!! என்ற தலைப்பில் இரு பக்க இதழ் வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்த பல சகோதரர்கள் ஓராண்டு நிறைவு சிறப்பு இதழா? அப்படியானால் கொஞ்சம் கூடுதலான பக்கங்களுடன் வெளியிட்டிருக்கலாமே ஏன் சுருக்கி விட்டீர்கள்? என கேட்டுள்ளனர். 10.04.2005துடன் ஓராண்டு முடிந்து விட்டது. இந்த ஓராண்டுக்குள் பி.ஜே. சொன்ன பொய்கள் எத்தனை என்ற பட்டியல் வெளியிட முடியமா? என்று ஒருவர் கேட்டுள்ளார். � அன்வர் பாஷh சொன்னதும் பொய்யே போய்யே!!! என நிறுத்தி விட்டீர்களே மற்றவர்கள் பொய்யர்கள் இல்லையா? எனவும் சிலர் கேட்டுள்ளனர். கேள்விகள் அனுப்பி உள்ள அனைவருக்கும் நன்றிகள்.

அபுதாபியில் கூறியுள்ள பொய்களின் தொகுப்பில் இருக்கிறது.

உங்கள் கடிதங்கள் காணும் வரை ஓராண்டு நிறைவு என்ற சிந்தனை வரவில்லை. அதனால் நாம் வெளியிட்டது சிறப்பு இதழ் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவும். பொய்யர்கள் என்பதற்குரிய இன்னொரு புதிய தமிழ் வார்த்தைதான் த.த.ஜ. என வரலாறு சொல்ல உள்ளது. அப்படி இருக்க மற்றவர்கள் பொய்யர்கள் இல்லை என சொல்ல முடியுமா? எனவே கமா போட்டுக் கொண்டு அதே வார்த்தைகளுடன் மற்றுமுள்ளவர்கள் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சி.டி. நம்பர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக உள்ளதாக அறிகிறோம். 4 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்ததாக உணர்வில் எழுதிய மதுக்கூர் ஜமாஅத் நிகழ்சியின் சி.டி. ஒன்றுதான் வந்துள்ளது. மூலத்திலிருந்து வெளியிட்டவர்கள் தங்களுக்குப் பாதகமானவற்றை வெட்டி நீக்குவதில்தான் குறியாக இருந்துள்ளார்கள். அதனால் டைட்டிலில் நம்பர் போடாமல் விட்டு விட்டார்கள். அபுதாபி துபை என்ற விபரம் கூட அதில் இல்லை. எனவே 3 ஆம் நம்பர் என நாம் குறிப்பிட்டது பி.ஜே. அபுதாபியில் கூறியுள்ள பொய்களின் தொகுப்பில் இருக்கிறது. சி.டி. நம்பரும் பைல்கள் நம்பரும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக மாறி இருக்கலாம் யு.ஏ.இ. சி.டி.யின் ஏதாவது ஒன்றில் நாம் குறிப்பிட்டுள்ள நிமிடத்தில் அந்த மேட்டர் இருக்கிறது.

அவரது வாய் கூட அந்த இடத்தில் குளறுகிறது.

துபைN ஜட்டி ரூமுக்குள் நடந்த கூட்டத்தில் மதுக்கூர் பஷPர் அவர்கள், அன்வர் பாஷhவின் இரட்டை நிலை பற்றி கேட்கிறார். அதற்கு 4வது நிமிடத்தில் பதில் சொல்லும் பி.ஜே. ஷஷலாஜிக் பேசுவதாக இருந்தால் அன்வர் பாஷh ஆதரித்தார் என்று சொல்லலாம். அவர் என்ன சொன்னார் என்று கேட்டால் நீங்கதான் உங்களுடைய தவ்ஹீது பிரச்சாரம்தான் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை அப்படீன்னு ஒரு குற்றச்சாட்டை வைத்த பிறகு இவனுகளோட நீங்க இருக்கக் கூடாது. அதை ஆதரித்து அவர் சொல்லவில்லை. அவர் சொன்ன வார்த்தை என்ன என்று கேட்டால் நீங்க இருக்கக் கூடாது நீங்க வெளியேறனும் என்றுதான் நான் சொல்கிறேன் என்று அன்வர் பாஷh சொன்ன மாதிரி பி.ஜே. சொல்லிக் காட்டுகிறார். இல்லாத ஒன்றை அன்வர் பாஷh தானாக சொல்லாத ஒன்றை சொன்னது போல் பி.ஜே. சொல்கிறார். பி.ஜே. சொல்வது பொய் என்பதால் பொய் சொல்வதில் வல்லவரான அவரது வாய் கூட அந்த இடத்தில் குளறுகிறது. எப்படி குளறுகிறது என்பதை சி.டி.யில் பாருங்கள். பி.ஜே.யின் இந்தக் கூற்று பொய் என்பதற்கும் செட்டப் என்பதற்கும் உரிய ஆதாரம் பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டி.யில்தான் உள்ளது. இவர்கள் அனைவரும் மேடையில் இருக்க பாக்கர் திருச்சியில் பேசினார். அது திருச்சி சி.டி.யின் 3வது பைலில் 39வது நிமிடத்தில் உள்ளது. பாக்கரின் இந்தப் பேச்சு துபை ஜேட்டியில் பி.ஜே. சொல்லி உள்ளது பொய் என்று நிரூபிப்பதை பாருங்கள்.

தலை இன்றி வால் ஆடுமா?

10.04.2004க்கு முன்பு களப்பணி ஆற்றுவது எப்படி என்பது பற்றிய தலைமை நிர்வாகக் குழு கூடியது. அனைவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். அன்வர் பாய் வந்தார். யோவ் எல்லாரும் நடிக்கிறீங்கய்யா, எல்லாரும் நடிக்கிறீங்க. இதிலே உட்காரவே என்னால முடியலே. எல்லாரும் உள்ளுக்குள்ளே ஒன்ன வைச்சிக்கிட்டு எல்லாரும் வேஷம் போடுறீங்கய்யா என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார். ஏன்? தலைமைப் பதவியை கைப்பற்ற முயற்சித்தார்கள் என்ற பிரச்சனைகாக என்கிற காரணத்தை பாக்கர் கூறுகிறார். அதிலிருந்து தவ்ஹீது பிரச்சனை இல்லை என்பது தௌ;ளத் தெளிவாகிறது. அதே நேரம் இன்னொரு உண்மையும் இங்கு மறைந்து இருக்கிறது. பி.ஜே.யும் சேர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது வந்த அன்வர் பாஷh எதுவும் பேசாமல் எல்லாரும் நடிக்கிறீங்க என்று சொல்லி விட்டுப் போனது எப்படி? எல்லாரும் நடிக்கிறீங்க என்பதில் சிரித்து பேசிக் கொண்டிருந்த பி.ஜே.யும் உள்ளடக்கம் அல்லவா. அன்வர் பாஷhவால் சுயமாக இப்படி சொல்லி விட்டுப் போய் விட முடியுமா? தலை இன்றி வால் ஆடுமா? இதிலிருந்து, நாங்கள் சிரித்து பேசிக் கொண்டிருப்போம்.. நீங்கள் வந்து இப்படி பேசி விட்டு போக வேண்டும். இது அன்வர் பாஷhவுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வசனமும் கட்டளையுமாகும் என்பது புரியவில்லையா?

த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் தெளிவாகச் சொன்னார்கள்.

இது மாதிரிதான் 10.04.2004 தேதிய நிர்வாகக் குழுவிலும் நடந்துள்ளது. விவகாரமே பி.ஜே. தான் என்பதை நிலை நாட்டுவதற்காக த.மு.மு.க. தலைமையை கைப்பற்ற முயன்று தோற்றுப் போனார். இந்த செய்திகள் வெளியாகி விட்டதால் தவ்ஹீது கொள்கையின் பெயரால் திசை திருப்ப திட்டமிட்டார். அந்த திட்டப்படி தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று அவரே அவர் கைப்பட எழுதினார். ஒரு வாதத்திற்காக இது உண்மை என்று வைத்துக் கொள்வோம். உண்மையான தவ்ஹீது கொள்கை உடையவன் என்ன சொல்வான். தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்பதை நான் ஏற்க மாட்டேன். அதை என் கையால் எழுத மாட்டேன். இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் கைப்பட எழுதி தாருங்கள் என்றுதான் கேட்பான். தவ்ஹீதின் பெயரால் சுய லாபம் தேட வேண்டும் என்ற எண்ணம் பி.ஜே.க்கு ஏற்பட்டு விட்டதால் தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று பி.ஜே. தன் கையால் எழுதினார். இதற்கு த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்பது பொய். நீங்கள் தவ்ஹீது ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டமைப்பு என்ற அமைப்பினால்தான் பிரச்சனை. தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு இல்லை என்று த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் தெளிவாகச் சொன்னார்கள்.

தமிழே சரியாகப் பேசத் தெரியாத அன்வர் பாஷh.

தவ்ஹீது பெயரால் சுய நலம் அடையவும் சுய லாபம் தேடவும் பி.ஜே.தான் அவரது கைப்பட தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று எழுதினார். அதை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் கண்டிப்புடன் திருத்தச் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் பி.ஜே. அதை திருத்தினார். பி.ஜே. திருத்தியப் பிறகும் அன்வர் பாஷh தவ்ஹீது பிரச்சாரம்தான் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை என்று சொல்லி விட்டார்கள் என்று கூறி வெளியேறி இருந்தால் என்ன அர்த்தம். நான் நமது சொந்த விவகாரங்களை தவ்ஹீது பிரச்சனைபோல் ஆக்கி விடுவேன். நீங்கள் அதைக் காரணம் காட்டி எனது விலகலை நியாயப்படுத்த வேண்டும். இதுதான் அன்வர் பாஷhவுக்கு முன்னதாகவே இடப்பட்டுள்ள கட்டளையும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வசனமும் ஆகும். தமிழர்களின் நடைமுறைப் பேச்சை சரியாகப் புரியத் தெரியாதவரும் தமிழே சரியாகப் பேசத் தெரியாதவருமான அன்வர் பாஷhவுக்கு சபையில் நடந்தது புரிந்திருக்காது. எனவே திட்டமிட்டபடி அவருக்கு இடப்பட்டுள்ள கட்டளைப்படி கற்றுக் கொடுக்கப்பட்ட வசனத்தை பேசி இருப்பார்.

நவீன ஷpர்க்கிலிருந்து விடுபடவும் துஆச் செய்வோம்.

இதை நாம் யூகித்துக் கூறவில்லை. தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று பி.ஜே. எழுதியதை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் எதிர்த்தார்கள் என்பதற்கும் பி.ஜே.யின் வாக்கு மூலமும்; பி.ஜே. வெளியிட்டுள்ள சி.டி.யும்தான் ஆதாரமாக உள்ளது. த.மு.மு.க.விலிருந்து பி.ஜே. வெளியேறியதும் அவர் ஆலந்தூர் பள்ளியில் பேசினார். அதைத்தான் முதலில் மலிவு விலை சி.டி. என வெளியிட்டார். அந்த சி.டி.யின் 2வது பைலில் 7வது நிமிடத்தில் .தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்கிற வாசகம் இருந்துச்சு என்று பி.ஜே. சொல்லி உள்ளார். இதிலும் அவரது தில்லுமுல்லைப் பாருங்கள். அந்த வாசகத்தை எழுதியவரே அவர்தான். இந்த இடத்தில் தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்று நான் எழுதி இருந்தேன் என்று சொல்லாமல் என்கிற வாசகம் இருந்துச்சு என்று கூறுகிறார். சரி எப்படி கூறி இருந்தாலும் தவ்ஹீது கொள்கையினால் பாதிப்பு என்று பி.ஜே. எழுதி இருந்ததை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் நீக்கச் சொன்னார்கள் என்பதை பி.ஜே.யே சொல்லிக் காட்டி விட்டார். இதற்குப் பிறகும் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை என கூறி கோஷ;டி சேர்த்து பிழைப்பு நடத்துபவர்களின் கதி மறுமையில் என்னவாக இருக்கும்? அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தி கொடுத்து திருந்திடவும் நவீன ஷpர்க்கிலிருந்து விடுபடவும் துஆச் செய்வோம். மதுக்கூர் பஷPர் அவர்களுக்கு பி.ஜே. கூறும் பதிலின் தொடர்ச்சியில் 8வது நிமிடத்தில் பாக்கர் அலாவுதீன் நிலையைப் பற்றியும் கூறுகிறார்.



ஷஷஅதாவது நீங்கள் சொன்ன வாதம் தப்பு இதனால் தவ்ஹீது வளர்ச்சிக்கு பின்னடைவு இல்லை�� லட்சக்கணக்கானவருடன் ஆரம்பித்து பின்னாடி வந்து பி.ஜே. வந்து சேர்ந்த பிறகு அது 200 பேராக போனால்தான் இந்த வாசகத்தை சொல்லனும்� இன்னும் என்னென்னவோ பாக்கரும் அலாவுதீனும் சொன்னதுபோல் முதலில் சொல்லிக் காட்டி விடுகிறார் பி.ஜே. இந்த கூற்றின் மூலம் மக்கள் மனதில் பாக்கரும் அலாவுதீனும் இப்படியெல்லாம் சொல்லி உள்ளார்களா? என்ற மாயையை சைக்காலேஜாக பி.ஜே. ஏற்படுத்தி விடுகிறார். இது பொய் என்பதை அந்த இடத்திலேயே அல்லாஹ் பி.ஜே.யின் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைக்கிறான். ஷஷஇந்த வார்த்தைகளெல்லாம் அவங்க சொல்லவில்லை அவர்கள் சொன்னதின் சாராம்சம் என்கிறார் பி.ஜே. பாக்கரும் அலாவுதீனும் சொல்லாதவைகளையெல்லாம் அவர்கள் சொன்னது போல் சொல்லி காட்டுவதும், இந்த வார்த்தைகளெல்லாம் அவங்க சொல்லவில்லை என்பதும் அந்த சி.டி.யின் 8வது நிமிடத்தில்தான் உள்ளது. அந்த ஒரு நிமிடத்திற்குள்தான் இத்தனை பொய் சொல்லி உள்ளார். எனவே எங்கள் நெல்லையில் உள்ள தாமிர பரணி ஆற்றின் மணலை எண்ணிவிட முடிந்தாலும் இந்த ஓராண்டுக்குள் பி.ஜே. சொன்ன பொய்கள் எத்தனை என்பதை எண்ணிவிட முடியாது. பி.ஜே. ஓராண்டுக்குள் சொல்லி உள்ள பொய்கள் ஒரு நூறாயிரங்களையும் தாண்டி இருக்கும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

Read More...

டி. ராஜேந்தர் கனவில் அல்லாஹ் வந்தான்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

டி. ராஜேந்தர் கனவில் அல்லாஹ் வந்தான். த.த.ஜ. மேடையில்; நடந்த கூத்து.


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. டான் மியூசிக் டி.வி.யில் பி.ஜே. நிகழ்ச்சிக்கு தடை போட்டது யார்? என்ற தலைப்பில்தான் இந்த இதழை வெளியிட இருந்தோம். அதைவிட அதிர்ச்சியான நிகழ்ச்சி இன்று நடந்துள்ளதால் தலைப்பை மாற்றி விட்டோம். எனவே இரு தலைப்புகளுடன் இந்த இதழை பார்வையிடவும். டான் மியூசிக் டி.வி.யில் தினமும் யு.ஏ.இ. நேரம் இரவு 7 மணி முதல் ஒரு மணி நேரம் பி.ஜே. நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வந்தது. அது இப்பொழுது தடை செய்யட்பட்டுள்ளது. தடைக்குக் காரணம் த.மு.மு.க. தான். நாங்கள் கொடுத்த காசைவிட கூடுதலாகக் கொடுத்து எங்கள் நேரத்தை வாங்கி விட்டார்கள். என்ன இருந்தாலும் நாங்கள் செய்தது மார்க்கப் பிரச்சாரம்தானே. இஸ்லாமியப் பிரச்சாரத்தை த.மு.மு.க.வினர் தடை செய்து விட்டார்களே! என்று பிரச்சாரம் செய்து த.த.ஜ.வினர் அனுதாபம் தேடி வருகிறார்கள். ஷஷஉண்மை அது கசப்பாயினும் சொல்லி விடுங்கள் என்று இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். த.த.ஜ.வினரோ இது பற்றிய உண்மையைக் கூறாமல் ஹதீஸுக்கு முரணாக பொய்களைக் கூறி வருகிறார்கள். அதன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி அனுதாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே உண்மை நிலை என்ன என்பதை அறியத் தர உள்ளோம்.

வசூல் வேட்டையாடுவது அவர்களது குலத் தொழில்.

டான் மியூசிக் டி.வி.யில் ஆரம்பத்தில் இலவசமாகவே த.த.ஜ.வின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இலவசமாகவே ஒளிபரப்பப்பட்ட போதும் அந்த நிகழ்ச்சியைக் காட்டி வசூல் ராஜாக்கள் வசூல் வேட்டையாடினார்கள். வசூல் வேட்டையாடுவது அவர்களது குலத் தொழில். எனவே அதை விட்டு விடுவோம். இப்பொழுது தடையானதற்கு உண்மைக் காரணம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம். முன்பு, இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வித்தியாசம் சாராயக் கடைக்கும் டீக்கடைக்கும் உள்ள வித்தியாசம் என்று பேசி விஜய் டி.வி.யில் பிரச்சனை ஆனது அல்லவா. அது போல்தான் இதுவும்.

இதுதான் உண்மை.

...அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்!.. என்று அல்குர்ஆன் 6:108ல் அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான். தனது தர்ஜுமாவில் அல்லாஹ்வின் வார்த்தைகளையே ஆயிரக்கணக்கில் நீக்கி விட்ட துணிச்சல்காரர் அல்லவா பி.ஜே. அந்த பி.ஜே. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையையும் மீறி விட்டார். பிற மதத்தவர்கள் கடவுள்களாக நம்பியுள்ளவற்றை இழிவு படுத்திப் பேசினார். அதனால் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பலமான எதிர்ப்புக்கள் கூடிக் கொண்டே போனது. எனவே டான் மியூசிக் டி.வி. உரிமையாளர் குகநாதன் பி.ஜே. நிகழ்ச்சியை தடை செய்து விட்டார். ஏற்கனவே த.மு.மு.க.வின் நிகழ்ச்சி டான் மியூசிக் டி.வி.யில் ஒளிபரப்பப்பட ஒப்பந்தம் ஆகி இருந்தது. பி.ஜே. நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு விட்டதால் யு.ஏ.இ. நேரம் இரவு 7-30மணி முதல் 8மணி வரை டான் மியூசிக் நிர்வாகம் த.மு.மு.க.வுக்கு ஒதுக்கியுள்ளது. இதுதான் உண்மை. எனவே இஸ்லாமியப் பிரச்சாரத்தை த.மு.மு.க.வினர் தடை செய்து விட்டார்கள் என்று த.த.ஜ.வினர் கூறுவது தார்ப்பாயில் வடிகட்டியப் பொய்யே.

இதுதான் பி.ஜே.யிஸம்.

உண்மையிலேயே இஸ்லாமியப் பிரச்சாரத்தையும் சமுதாய நல நிகழ்ச்சிகளையும் தடை செய்தவர்கள் த.த.ஜ.வினர்தான். தாங்கள் செய்த தவறு வெளி வராமல் இருக்கவும், வெளி வந்து விட்டால் அது எடுபடாமல் போகவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை எதிர் தரப்பு மீது கூறி விட வேண்டும். இதுதான் பி.ஜே.யிஸம். விண் டி.வி.யில் த.மு.மு.க. இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. அதை பி.ஜே. தடை செய்து விட்டார். இதை மறைக்கத்தான் பி.ஜே.யிஸப்படி த.மு.மு.க.மீது பொய்யை பரப்புகிறார்கள். த.மு.மு.க. சார்பான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்து விட்ட த.த.ஜ.வின் விண் டி.வி.யில் முக்கடவுள் கொள்கை உடைய கிறிஸ்தவ மதப் பிரச்சார நிகழ்ச்சி நடந்து கொண்டுதானிருக்கிறது. பல கடவுள்கள் கொள்கை உடைய இந்து மதப் பிரச்சாரம் நடந்து கொண்டுதானிருக்கிறது. த.த.ஜ.வினரால் ஷpர்க்கர்கள் என்றழைக்கப்படுபவர்களின் பிரச்சாரங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறுத்தாத கொள்கைப் புலி பி.ஜே. த.மு.மு.க.வின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்தது சரியா என்று கேட்டால் அவையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் உள்ளவை என்கிறார்.

பி.ஜே. தடை செய்த த.மு.மு.க. நிகழ்ச்சியில் சினிமாவா காட்டினார்கள்.

த.மு.மு.க. நிகழ்ச்சியை ஒப்பந்தம் இல்லாமலா இதுவரை விண் டி.வி.யில் ஒளி பரப்பி வந்தார்கள். நாம் விசாரித்த வரையில் பி.ஜே. தடை செய்த அன்று கூட த.மு.மு.க.வின் பணம்தான் விண் டி.வி.யில் இருந்துள்ளது. விண் டி.வியில் இருப்பாக உள்ள த.மு.மு.க. ரூபாய் 75 ஆயிரம் என்றும் ஒளி பரப்புவதற்காக வாங்கப்பட்ட கேஸட்டைதான் பி.ஜே. உத்தரவுப்படி திருப்பி அனுப்பப்பட்டது என்றும் தான் விண் டி.வி. ஊழியர்கள் கூறுகிறார்கள். பி.ஜே. தடை செய்த த.மு.மு.க. நிகழ்ச்சியில் சினிமாவா காட்டினார்கள். சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார நிகழ்ச்சிகளைத்தான் காட்டினார்கள். இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்து விட்ட பி.ஜே.தான் பிற மதப் பிரச்சாரங்களை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருவதாகக் கூறுகிறார். இது உண்மையானால் சினிமா கூத்துக்களை உடனே நிறுத்த வேண்டியதுதானே. சினிமா பாடல்களுக்கும் இராக் கூத்துக்களுக்கும் இவர்தானே பணம் கொடுக்க வேண்டும். அவற்றை ஏன் நிறுத்தவில்லை.

எந்த நிமிடத்திலும் பாக்கரை சுனாமி அடித்து விடலாம்.

வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள் என்று சினிமாப் பற்றி எழுதிய கொள்கைப் பூலியின் கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறதோ? விண் டி.வி. வெளிச்சத்தில் அவரது வெட்க உணர்வுகள் வேகவில்லை என்பதை அனுபவப் பூர்வமாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாரோ. இரவு 11 மணிக்கு மேல் ரகசியமாகப் பார்;த்ததை த.த.ஜ.வின் தயவில் பட்டப் பகலில் பார்க்கலாம் என்ற அக மகிழ்வுடன் இருக்கிறாரோ ஆஹா இவர்களல்லவா கொள்கைவாதிகள். விண்.டி.வி. பொறுப்பாளர் பாக்கர் என்பது டம்மிதான், பினாமிதான். எந்த நிமிடத்திலும் பாக்கரை சுனாமி அடித்து விடலாம். விண்.டி.வியின் ஓரிஜினல் சீப் எக்ஸ்கியூட்டிவ் ஆபிஸர் பீ.ஜே.தான். இப்பொழுது விண் டி.வி.யில் வரும்; பலானது பலானது மேலே விவகாரமெல்லாம் பி.ஜே.யின் விருப்பத்தின் மேலேதான் ஒளிபரப்பாகிறது.

கவுண்டமணியுடன் இணைந்து அண்ணன் பி.ஜே. வழங்கும்.

த.மு.மு.க.வின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்து சினிமாப் பாடல்களையும் கவுண்டமணியின் காமெடி நிகழ்ச்சிகளையும் ஒளிபரபப்புவதுதான் பி.ஜே.யின் கொள்கை போலும். காலப் போக்கில்; செந்திலுக்குப் பதிலாக செந்தில் இடத்தில் பி.ஜே. இடம் பெற்று. கவுண்டமணியுடன் இணைந்து அண்ணன் பி.ஜே. வழங்கும் என்று விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை 10-06-2005தேதிய இன்றைய வெள்ளி மேடை நிரூபித்துள்ளது. அதுதான் அண்ணன் அன்றே சொன்னாரே கொள்கைப் பிரச்சனையால் விலகுகிறேன் என்று. அவரது கொள்கை என்ன என்பது அவரது ரசிகர்களுக்கு அன்றே புரிந்தது நமக்கு இன்றைய 10-06-2005 தேதிய வெள்ளி மேடைதான் புரிய வைத்துள்ளது.

பி.ஜே.யின் ஜும்ஆ மேடையில் - மிம்பரில் டி.ராஜேந்தர்.

10-06-2005 தேதிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது முடித்ததும் சுன்னத்தான தொழுகைகளை தொழ விடாமலும் தஸ்பீஹ் செய்ய விடாமலும் அவசர அவரமான அறிவிப்பை செய்து பரபரப்பு ஏற்படுத்தினார் பாக்கர். சினிமா டைரக்கடர் டி. ராஜேந்தருக்கு பி.ஜே.யின் தர்ஜுமாவை சில நாட்களுக்கு முன்பு கொடுத்தேன் அதில் அவர் 13 ஜுஸ்வுகள் வரை படித்து விட்டார். அதைப் படித்ததினால் அவர் ஓரிறைக் கொள்கையில் உறுதியாகி விட்டார். எனவே அவர் முஸ்லிம் ஆகி விட்டார். அவர் நம் பள்ளிவாசலுக்கு வர விரும்பினார். அனுமதிப்பீர்களா என்று கேட்டார். வாருங்கள் என்றேன். வந்திருக்கிறார். இதோ உங்கள் முன் சினிமா படத் தயாரிப்பாளர், டைரக்கடர், நடிகர், பாடகர், இசை அமைப்பானர் டி. ராஜேந்தர் என்று பி.ஜே.யின் பினாமி பாக்கர் அவருக்கே உரிய பாணியில் அறிமுகப்படுத்தினார்.

முஸ்லிம்களெல்லாம் அறுவெறுத்துப் போய் வேகமாக வெளியேறினார்கள்.

ஜும்ஆ மேடையான மிம்பரில் ஏறிய த.த.ஜவின் தவ்ஹீதுவாதி டி. ராஜேந்தர் தான் புதிதாக வெளியிட இருக்கும் புதிய பாடலைப் பாடினார். தன் விரல்களால் சுண்டி சுண்டி இசைத்த வண்ணம் பாடினார். அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே போன்ற நாகூர் ஹனீபா பாடிய பாடல்களையும் பாடினார். இஸ்லாமிய உணர்வு உள்ள முஸ்லிம்களெல்லாம் அறுவெறுத்துப் போய் வேகமாக வெளியேறினார்கள். பி.ஜே, பாக்கர் போன்ற த.த.ஜ. தலைமையினரும் பி.ஜே. ரசிகர்களும் டி. ராஜேந்தரை ரசித்துப் பார்த்த வண்ணம் அவரது பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாகூர் ஹனீபாவின் பாடல்களில் எந்தப் பாடல்களை குப்பை, கட்டுக்கதை, இட்டுக் கட்டப்பட்டது, நரகில் கொண்டு சேர்க்கக் கூடியது என்று ஏகத்துவத்தில் எழுதினார்களோ அதைத்தான் டி. ராஜேந்தர் ஜும்ஆ மேடையில் - மிம்பரில் பாடினார். தன்னை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம் சமுதாயம்தான் என்றும் புகழாரம்? சூட்டினார்.

தர்ஜுமா விற்பனை நின்று விட்டதுடன் திரும்ப வரவும் ஆரம்பித்து விட்டது.

இறுதியில் ஷஷஅல்லாஹ்தான் என் கனவில் வந்து ஒரு தலை ராகம் படம் எடுக்கச் சொன்னான் என்று சொல்லி உள்ளார். ஒழுக்கமுடையவர்களையும் நன்னடத்தையுடையவர்களையும்தான் நமது மேடைகளில் பேச அனுமதிப்போம் என்று ஏகத்துவத்தில் எழுதியதற்கு இதுதான் விளக்கமோ? தவறான கருத்துக்களைச் சொன்னால் அந்த மேடையிலேயே தாட்சயமின்றி திருத்துவோம் என்றவர்கள் சின்னச் சின்ன விஷயங்களுக் கெல்லாம் வானுக்கும் பூமிக்குமாக குதித்தவர்கள் வாயில் கொழுக்கட்டையா வைத்துள்ளார்கள். இவர்களை இப்படியே விட்டால் அடுத்து நக்மாவை மிம்பரில் ஏற்றி விடுவார்கள் என்று தொழ வந்தவர்களில் மனம் நொந்து போனவர்கள் பேசிக் கொண்டே போனார்கள். அதில் ஒரு த.த.ஜ.காரர் ஷஷபி.ஜே. த.மு.மு.க.விலிருந்து விலகியதும் தர்ஜுமா விற்பனையில் சரிவு ஏற்பட்டது. பி.ஜே. தர்ஜுமாவில் பல்லாயிரம் வார்த்தைகள் இல்லை என்றதும் விற்பனை நின்று விட்டதுடன் திரும்ப வரவும் ஆரம்பித்து விட்டது. எனவே அதைச் சரி கட்டத்தான் பி.ஜே. தர்ஜுமாவை படித்த டி.ஆர்; என்ற டி.வி. விளம்பரத்திற்காக இந்த விளம்பர நாடகம் நடத்தப்பட்டது. அது இப்படி ஊத்திக் கொண்டு போய் விட்டதே என்றார்.

ஷஷஉண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிந்தே தீரும்(அல்குர்ஆன் 17:81)

வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

Read More...